வைரமுத்துவின் இந்த மகளிர் தின வாழ்த்தை பார்த்து டென்ஷன் ஆன பாடகி சின்மயி, கவிதை நடையிலேயே அவருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டதாவது : “அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்க்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள்.