இதனிடையே ஆர்டிஓ விசாரணைக்கு பின், நேற்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவடைந்து, சித்ராவின் உடல்... கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதனிடையே ஆர்டிஓ விசாரணைக்கு பின், நேற்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவடைந்து, சித்ராவின் உடல்... கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.