அடிக்கடி ஜெனிபரை நவீன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தர மறுத்தால் அரை நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜெனிபர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நவீன் குமாரின் தந்தை காவல்துறையில் பணியாற்றுவதால் அவர் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை காவல்துறையினர் மிரட்டுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அடிக்கடி ஜெனிபரை நவீன் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தர மறுத்தால் அரை நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜெனிபர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நவீன் குமாரின் தந்தை காவல்துறையில் பணியாற்றுவதால் அவர் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை காவல்துறையினர் மிரட்டுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.