இப்படத்தை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ’ஈசன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில்... அடுத்தடுத்து படங்கள் நடிப்பதில் பிஸியானாதான் முழு நேர நடிகராகவே மாறினார். இந்நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் சசிகுமார்.