சென்னை, அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அபிராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும்18 வயதுடைய அக்கா, தங்கைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வேலைகள் செய்ய சேர்த்ததாகவும், அவர்கள் தங்களுக்கான சம்பளத்தை கேட்டபோது, அதெல்லாம் தர முடியாது என கூறி அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
சென்னை, அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அபிராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும்18 வயதுடைய அக்கா, தங்கைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வேலைகள் செய்ய சேர்த்ததாகவும், அவர்கள் தங்களுக்கான சம்பளத்தை கேட்டபோது, அதெல்லாம் தர முடியாது என கூறி அனுப்பியதாகவும் கூறப்பட்டது.