தாக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி மகள்..! சிசிடிவி கேமராவால் வெளியான பகீர் உண்மை..!

Published : Dec 10, 2020, 11:43 AM IST

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்பு சாமி மீது பொய்யான புகார் கொடுத்தது மட்டும் இன்றி, அவரது மகளையும் தாக்கியது குறித்து, காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது.   

PREV
15
தாக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி மகள்..! சிசிடிவி கேமராவால் வெளியான பகீர் உண்மை..!

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்பு சாமி மீது பொய்யான புகார் கொடுத்தது மட்டும் இன்றி, அவரது மகளையும் தாக்கியது குறித்து, காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது. 

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்பு சாமி மீது பொய்யான புகார் கொடுத்தது மட்டும் இன்றி, அவரது மகளையும் தாக்கியது குறித்து, காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது. 

25

சென்னை, அண்ணாமலைபுரத்தில்  வசித்து வருகிறார் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அபிராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும்18 வயதுடைய அக்கா, தங்கைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு  வீட்டு வேலைகள் செய்ய சேர்த்ததாகவும், அவர்கள் தங்களுக்கான சம்பளத்தை கேட்டபோது, அதெல்லாம் தர முடியாது என கூறி அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

சென்னை, அண்ணாமலைபுரத்தில்  வசித்து வருகிறார் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அபிராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும்18 வயதுடைய அக்கா, தங்கைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு  வீட்டு வேலைகள் செய்ய சேர்த்ததாகவும், அவர்கள் தங்களுக்கான சம்பளத்தை கேட்டபோது, அதெல்லாம் தர முடியாது என கூறி அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

35

இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமிகள் கூறிய போது, அவரது தாயார் இது குறித்து பலரிடம் கூறியுள்ளார். பின்னர் மறுதினம் வேலைக்கு சென்ற சிறுமிகளை எப்படி என்னைப்பற்றி வெளியில் பேசலாம் என்று சத்தம்போட்டு கதவை பூட்டி, வீட்டுக்குள் அடைத்து வைத்து மிரட்டியதாகவும் கூறி அந்த இரு சிறுமிகளின் தாயார் ஜெயந்தி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமிகள் கூறிய போது, அவரது தாயார் இது குறித்து பலரிடம் கூறியுள்ளார். பின்னர் மறுதினம் வேலைக்கு சென்ற சிறுமிகளை எப்படி என்னைப்பற்றி வெளியில் பேசலாம் என்று சத்தம்போட்டு கதவை பூட்டி, வீட்டுக்குள் அடைத்து வைத்து மிரட்டியதாகவும் கூறி அந்த இரு சிறுமிகளின் தாயார் ஜெயந்தி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

45

இந்த புகாரின் பேரில்... புஷ்பவனம் குப்பு சாமியின் வீட்டு சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது பல உண்மைகள் தெரிய வந்ததுடன் புஷ்பவனம் குப்பு சாமி மீது அந்த சிறுமிகள் பொய் புகார் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இந்த புகாரின் பேரில்... புஷ்பவனம் குப்பு சாமியின் வீட்டு சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது பல உண்மைகள் தெரிய வந்ததுடன் புஷ்பவனம் குப்பு சாமி மீது அந்த சிறுமிகள் பொய் புகார் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

55

புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவியும் இல்லாத நேரத்தில், அங்கு தாயுடன் சிறுமிகள் வந்து ரகளை செய்தது மட்டும் இன்றி, குப்புசாமியின் மகளை அடித்ததும் பதிவாகியுள்ளது. சிறுமிகள் கொடுத்த ஆதார் கார்டு விவரத்திலும், பிறந்த தேதி மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, இரு தரப்பும் தற்போது இந்த விவகாரத்தை பெரிதாக்காமல் சமரசமாக போக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
 

புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவியும் இல்லாத நேரத்தில், அங்கு தாயுடன் சிறுமிகள் வந்து ரகளை செய்தது மட்டும் இன்றி, குப்புசாமியின் மகளை அடித்ததும் பதிவாகியுள்ளது. சிறுமிகள் கொடுத்த ஆதார் கார்டு விவரத்திலும், பிறந்த தேதி மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, இரு தரப்பும் தற்போது இந்த விவகாரத்தை பெரிதாக்காமல் சமரசமாக போக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories