அதில் '10 வருடங்களுக்கு முன் ஒரு கதை பிறந்தது. எங்கள் மக்கள், எங்கள் மண்ணின் பெருமை. எங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தலைமுறைகளுக்கு உத்வேகம் கொடுக்க கூடிய கதை. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது' என்று பதிவிட்டிருந்தார். இப்படத்தை அமோகவர்ஷா என்பவர் இயக்க இருந்தார். லாக்டவுனின் போது காடுகளில் அலைந்து திரிந்து, இயற்கையின் மகிமையை வெளியே கொண்டு வரும் முயற்சி தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டது.