சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றி சீரழித்து விட்டதாக, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த 2019 ஆம் ஆண்டு நான், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது.. சினிமா வாய்ப்பு குறித்து சமூக வலைதளத்தில் வெளியான தகவலை பார்த்து, பின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து பேசினேன். அதில் கரூர் நல்லிபாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தான் சினிமா ஒரு சினிமா பட தயாரிப்பாளர் என்றும் தற்போது கதாநாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.