பிரசன்னா-சினேகாவின் மகள் சமீபத்தில் பிறந்தநாள் கண்டுள்ளார்.. அந்நாளில் மக்களுக்காக நடிகர் பிரசன்னா எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகி வருகிறது... மகளின் புகைப்படங்களை பகிர்ந்த பிரசன்னா..என் தேனு முட்டாயே!
மார்கழி மாசத்து மழையே,
என் சிரிக்கும் மத்தாப்பே!
வீட்டுல வளருற நிலவே,
என் செல்ல பொன்வண்டே!
வெல்ல கட்டி முத்தமே,
என் உசுரு மொத்தமே!
சாமியே செஞ்ச தவமே!மகளே!
நீ வாழு நூறு யுகமே❤❤ இவ்வாறு வாழ்த்து மடல் எழுதியுள்ளார்..