இந்நிலையில் தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பழைய படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும், தயாரிப்பாளர்களுடன் சுமூக முடிவு ஏற்படாததால் புதிய படங்களை வெளியிட வாய்ப்பில்லை என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பழைய படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும், தயாரிப்பாளர்களுடன் சுமூக முடிவு ஏற்படாததால் புதிய படங்களை வெளியிட வாய்ப்பில்லை என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.