பின்னர் அந்த சிலையை அடையாறில் மணிமண்டபம் கட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. தற்போதைய திமுக அரசு, மணிமண்டபத்தின் உள்ளே இருந்த சிவாஜியின் சிலையை வெளியே நிறுவி உள்ளனர். இன்று சிவாஜியின் பிறந்தநாளை ஒட்டி அந்த சிலை திறக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன், மா.சுப்ரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் சிவாஜியின் மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... பெங்களூருக்கு தப்பமுயன்ற TTF வாசன்... கொத்தாக மடக்கி கைது செய்த போலீஸ்