அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்துப் பேசுவது சரி கிடையாது. ஆனால், இந்த மாதிரி தன்னை சாமி என்று சொல்லிக்கொண்டு மக்களை காலில் விழவைத்து மிகவும் தவறானது, படு முட்டாள்தனம் என கூறி பரபரப்பாக தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.