இதை தொடர்ந்து சமீபத்தில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து, மிகப்பெரிய ஹிட் கொடுத்தது மட்டும் இன்றி, தன்னுடைய முதல் படத்திலேயே நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்த இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ள படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார்.