ரிஹானாவின் இந்த பதிவால் கோபமடைந்த பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், “யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏன் என்றால் அவர்கள் விவசாயிகளே கிடையாது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள். எங்கள் நாட்டையும் சீனா ஆக்கிரமித்து அமெரிக்காவைப் போல சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்காரவும் முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல” என கடுமையாக சாடியுள்ளார்.
ரிஹானாவின் இந்த பதிவால் கோபமடைந்த பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், “யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏன் என்றால் அவர்கள் விவசாயிகளே கிடையாது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள். எங்கள் நாட்டையும் சீனா ஆக்கிரமித்து அமெரிக்காவைப் போல சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்காரவும் முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல” என கடுமையாக சாடியுள்ளார்.