வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் இந்த கச்சாபாதம் பாடலை அறிமுகம் செய்துவைத்துள்ளார். என்னது, பாதாம் விற்கும் வியாபாரியா? என்று தானே யோசிக்கிறீங்க..ஆம், அவர் தனது பாதாமை விற்பதற்காக வித்தியாசமான பாட்டு பாடியுள்ளார்.