பின்னர் ஜாக்கிசான் அவராகவே நீருக்கு மேல் வந்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்து அவர், படகுடன் தான் இணைக்கப்பட்டிருந்தால் வெளியே வர முடியவில்லை என்றும், ஏதோ ஒரு சக்தி தான் தன்னை அதிலிருந்து விடுவித்ததாகவும், உடனே நான் தானாக மேலே மிதந்ததாகவும் கூறி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பின்னர் ஜாக்கிசான் அவராகவே நீருக்கு மேல் வந்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்து அவர், படகுடன் தான் இணைக்கப்பட்டிருந்தால் வெளியே வர முடியவில்லை என்றும், ஏதோ ஒரு சக்தி தான் தன்னை அதிலிருந்து விடுவித்ததாகவும், உடனே நான் தானாக மேலே மிதந்ததாகவும் கூறி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.