அதாவது சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களுக்காக கோவாவில் பெரிய அளவில் ஒரு இடம் வாங்கியுள்ளதாகவும், அந்த இடத்தில் தற்போது Farm House கட்டும் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்களாம். இவரும் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்வதால், சமூக வலைத்தளத்தில் சுற்றி வரும் வதந்திக்கு, இருவருமே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.