இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாலர் தர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், நீட் விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாலர் தர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், நீட் விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.