சூரரைப் போற்று படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக சூர்யா அம்மா ஊர்வசியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறும் சீனும், பிளைட் டிக்கெட்டிற்கு பணமின்றி விமான நிலையில் பிச்சையெடுக்காத குறையாக பயணிகளிடம் பணம் கேட்கும் போதும் கண்கலங்க வைத்திருந்தார்.
சூரரைப் போற்று படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக சூர்யா அம்மா ஊர்வசியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறும் சீனும், பிளைட் டிக்கெட்டிற்கு பணமின்றி விமான நிலையில் பிச்சையெடுக்காத குறையாக பயணிகளிடம் பணம் கேட்கும் போதும் கண்கலங்க வைத்திருந்தார்.