அந்த காட்சி படமாக்கி முடிக்கப்பட்ட பின்னர் சத்யராஜை அழைத்து, அடுத்த 50 நாளைக்கு நீ ஆம்பள கூட தான் நடிக்கனும்பானு சொன்னாராம். இதற்கு சத்யராஜ் ஆமா அண்ணே நீங்களும் ஆம்பள தான என சொல்ல, உடனே, அட நான் ஹீரோயின சொன்னேன்பா, அந்த பொண்ணு பார்க்க ஆம்பள மாதிரி தான் இருக்குன்னு சொல்லிவிட்டாராம்.