பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் இந்த ஸ்டுடியோவுக்கு வாரியம் ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் இணங்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், STP சரியாக செயல்படாதது, கழிவு மேலாண்மை முறையாக இல்லாதது, ஜெனரேட்டர்களுக்கு அனுமதி இல்லாதது தெரியவந்துள்ளது. சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை. சுற்றுச்சூழல் சட்டத்தை மீறினால் நடவடிக்கை நிச்சயம் என ஈஷ்வர் கண்ட்ரே கூறியுள்ளார்.