அடுத்தடுத்த மரணங்களால் திணறும் திரையுலகம்... கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு பிரபல பாடலாசிரியர் பலி...!

Published : Jan 04, 2021, 01:53 PM IST

இதனிடையே கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்த திறமையான கலைஞர்கள் உயிரிழப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
16
அடுத்தடுத்த மரணங்களால் திணறும் திரையுலகம்... கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு பிரபல பாடலாசிரியர் பலி...!

தட்டுத்தடுமாறி திரையுலகம் இப்போது தான் சற்றே சுவாசிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி, தியேட்டர்களில் பார்வையாளர்கள் குறைப்பு, ஓடிடி ரிலீஸ் என ஏகப்பட்ட தடைகளை கடந்து, தற்போது தான் பார்வையாளர்கள் தியேட்டர்களில் படம் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல் டாப் ஸ்டார்கள் முதல் புதுமுகங்கள் வரை பரபரப்பாக படப்பிடிப்புகளில் பங்கேற்கவும் ஆரம்பித்துள்ளனர். 

தட்டுத்தடுமாறி திரையுலகம் இப்போது தான் சற்றே சுவாசிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி, தியேட்டர்களில் பார்வையாளர்கள் குறைப்பு, ஓடிடி ரிலீஸ் என ஏகப்பட்ட தடைகளை கடந்து, தற்போது தான் பார்வையாளர்கள் தியேட்டர்களில் படம் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல் டாப் ஸ்டார்கள் முதல் புதுமுகங்கள் வரை பரபரப்பாக படப்பிடிப்புகளில் பங்கேற்கவும் ஆரம்பித்துள்ளனர். 

26

இதனிடையே கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்த திறமையான கலைஞர்கள் உயிரிழப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்த திறமையான கலைஞர்கள் உயிரிழப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

36

பன்மொழி மக்களையும் தனது இனிய குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டும் வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத நிலையில், தற்போது இசையுலகம் மற்றொரு மாபெரும் இழப்பை சந்தித்துள்ளது. 

பன்மொழி மக்களையும் தனது இனிய குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டும் வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத நிலையில், தற்போது இசையுலகம் மற்றொரு மாபெரும் இழப்பை சந்தித்துள்ளது. 

46

மலையாள திரையுலகில் புகழ் பெற்ற பாடலாசிரியராக வலம் வந்தவர் அனில் பனச்சூரன். வெளிப்பாடிண்டே என்ற படத்தில் இவர் எழுதிய என்டேம்மேடே “ஜிமிக்கி கம்மல்” பாடல் உலக அளவில் புகழ் பெற்றது.

மலையாள திரையுலகில் புகழ் பெற்ற பாடலாசிரியராக வலம் வந்தவர் அனில் பனச்சூரன். வெளிப்பாடிண்டே என்ற படத்தில் இவர் எழுதிய என்டேம்மேடே “ஜிமிக்கி கம்மல்” பாடல் உலக அளவில் புகழ் பெற்றது.

56

கவிஞர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைக்கு சொந்தக்காரரான இவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.அவருக்கு வயது 55.

 

கவிஞர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைக்கு சொந்தக்காரரான இவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.அவருக்கு வயது 55.

 

66

அரபிக் கதா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்களால் பிரபலமானார். காடு என்ற திரைப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரபிக் கதா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்களால் பிரபலமானார். காடு என்ற திரைப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories