'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு என்ன ஆச்சு..? உண்மையை போட்டுடைத்த நடிகை..!
First Published Jan 4, 2021, 12:43 PM ISTவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை ரோஷினிக்கு திடீர் என மனநிலை மாறியது போல் அவர் நடந்து கொண்டதாகவும் பின்னர், மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்ற பின்னரே அவர் நலமடைந்ததாக ஒரு தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.