திரையுலகில் நுழைந்த பிறகு ரிஷப் ஷெட்டி திரும்பிப் பார்க்கவில்லை என்றே கூறும் அளவுக்கு, 'ரிக்கி', 'பெல் பாட்டம்', 'காந்தாரா' என அடுத்தடுத்த படங்களில் நடித்து இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஆளாக மாறினார். 'கிரிக் பார்ட்டி', 'காந்தாரா' போன்ற படங்களை இயக்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.