தமிழில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுஹாசினி. இதன் பின்னர் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
தமிழில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுஹாசினி. இதன் பின்னர் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.