தாய் - தந்தை இருவரும் இன்றி, அமீரும் அவருடைய சகோதரரும், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வசித்து, ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் வாழ்ந்ததாக இவர் கூறியதும், பின்னர் தன்னுடைய அம்மாவின் ஆசைக்காகவே நடனத்தில் சாதித்ததாகவும் இவர் கூறியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.