அனிதாவின் பேச்சுக்கு செய்ய வேண்டிய செயலை ஒரு கையால் செய்ய முடியாது..! ஆவேசமான கமல்..!
First Published Oct 31, 2020, 4:26 PM ISTபிக்பாஸ் வீட்டில் நடந்த, நவராத்திரி பூஜையின் போது, சுரேஷ் சக்கரவர்த்தி சுமங்கலிகள் வந்து விளக்கு ஏற்றுங்கள் என கூறினார். இதை வைத்து கொண்டு கணவன் மார்களை இழந்தவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என, சுரேஷை சொன்ன வார்த்தையை வைத்து தன் மனதில் தோன்றியவற்றை பேசினார் அனிதா.