படத்தின் பட்ஜெட் பெருசு என்பதை அறிந்த வடிவேலு, சரி நம்மளும் நம் சம்பளத்தை உயர்த்தி கேட்போம் என முடிவெடுத்து, இதில் நடிக்க ரூ.25 ஆயிரம் சம்பளம் வேண்டும் என கேட்டாராம். இதனால் கோபமடைந்த பாரதிராஜா, நீ நடிக்கவே வேணாம் கிளம்புடான்னு சொல்லி விரட்டிவிட, அங்கிருந்து கண்ணீருடன் சென்றிருக்கிறார் வடிவேலு. இதைப்பார்த்த தயாரிப்பாளர் தாணு, என்னப்பா ஆச்சுனு வடிவேலுவிடம் கேட்டுள்ளார். அவரும் என்ன நடந்தது என்பதை கூறி இருக்கிறார்.