இந்த நிலையில் கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், கடந்த சில ஆண்டுகளாகவே தான் சமூக ஊடக பயன்பாட்டை பெரிய அளவில் குறைத்து வருவதாகவும், தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு சிம்பிளான அட்வைஸ் சொல்ல வேண்டும் என்றால், நீங்களும் சமூக ஊடகங்களை குறைவாகவே பயன்படுத்துங்கள் அது மிக மிக நல்லது. பிற விஷயங்களில் முழுமையாக ஈடுபட அது உங்களை அதிக அளவில் தூண்டும் என்று கூறியிருக்கிறார்.