சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின் சீரியல் நடிகையாக மாறியவர் வி.ஜே.சித்ரா. இவர் நடித்த 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விரையில் இவரை திருமண கோலத்தில் பார்ப்போம் என நினைத்த ரசிகர்களுக்கு, கடந்த ஆண்டு காத்திருந்தது மிக பெரிய அதிர்ச்சி. தன்னுடைய காதல் கணவருடன் நசரத் பேட்டையில் உள்ள, ஓட்டலில் தங்கி இருந்தபோது திடீர் என தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், என்றும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...