இதன் தொடர்ச்சியாக ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கேரக்டர் கொல்லப்படலாம் என்ற ஊகங்கள் காட்டுத்தீ போல வைரலாக பரவியது. இந்த வதந்திகளுக்கு புஷ்பா தயாரிப்பாளர் ஒய்.ரவி சங்கர் விளக்கம் அளித்துள்ளார். "அதெல்லாம் பொய் தான்," என்று கூறுய அவர்,, "இது எல்லாம் முட்டாள்தனம். இது வரைக்கும் கதையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் கேட்கவில்லை, அது அப்படி இல்லை, இவை அனைத்தும் யூகங்கள். இந்த நேரத்தில், நீங்கள் அந்த படத்தில் எதையும் எழுதுகிறீர்கள், அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இதை மற்ற இணையதளங்கள் மற்றும் டிவி சேனல்களும் கொண்டு செல்கின்றன. ஆனால் இது தவறான செய்தி என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு... சூப்பர்ஸ்டார் பாராட்டிய மாமனிதன்...விரைவில் ஓடிடிக்கு வரும் விஜய் சேதுபதி!