வீட்டில் உள்ள அனைவரும் இருவரையும் சமாதானம் செய்ய, ஆரி உடனே ஷிவானி டாப்பிக் யார் எடுத்தா இப்போ என்று கேட்க, பாலா உடனே கோவத்தின் உச்சிக்கே சென்று, ஷிவானி டாப்பிக்க உடுயா என்று பல முறை கத்துக்கிறார்.
வீட்டில் உள்ள அனைவரும் இருவரையும் சமாதானம் செய்ய, ஆரி உடனே ஷிவானி டாப்பிக் யார் எடுத்தா இப்போ என்று கேட்க, பாலா உடனே கோவத்தின் உச்சிக்கே சென்று, ஷிவானி டாப்பிக்க உடுயா என்று பல முறை கத்துக்கிறார்.