மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் இந்த படத்தை எடுத்து முடித்துள்ள இயக்குனர் மணிரத்தினம் கதை, மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விலும்... அவர்களை வேலை வாங்கிய விதத்திலும் இயக்குனராக தன்னுடைய பணியை நேர்த்தியாக செய்திருந்தாலும், விஷுவலில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.