சாஜித் கானுடன் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து விவரித்துள்ள அவர், 2005ம் ஆண்டு என் தந்தை இறந்து சில நாட்களில் நான் சாஜித் கானை சந்தித்தேன். அப்போது அவர் அறையில் பேண்டை கழட்டிவிட்டபடி என் முன்பு நின்றார். மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவருடை அந்தரங்க உறுப்பை தொட சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அதற்காக இங்கு வரவில்லை என பதிலளித்துள்ளேன்.
சாஜித் கானுடன் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து விவரித்துள்ள அவர், 2005ம் ஆண்டு என் தந்தை இறந்து சில நாட்களில் நான் சாஜித் கானை சந்தித்தேன். அப்போது அவர் அறையில் பேண்டை கழட்டிவிட்டபடி என் முன்பு நின்றார். மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவருடை அந்தரங்க உறுப்பை தொட சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அதற்காக இங்கு வரவில்லை என பதிலளித்துள்ளேன்.