குறிப்பாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷ்னிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்ணான கண்ணம்மாவை, அவருடைய சித்தி, கொடுமை படுத்தி மோசமானமான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த போது, எப்படியோ ஹீரோ அதனை தடுத்து நிறுத்தி கண்ணம்மாவை கை பிடிக்கிறார்.