விவாகரத்து பற்றி முதல் முறையாக வாய்திறந்து நடிகை மேக்னா வின்சென்ட்! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க?

First Published Jun 18, 2020, 6:19 PM IST

தமிழில் ஒரு சில திரைப்படங்கள், மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா வின்சென்ட் முதல் முறையாக தன்னுடைய திருமண விவாகரத்து குறித்து பேசி இருந்தாலும் அவரது பதிலில் இருந்து எந்த அளவிற்கு அவர் விரத்தியில் உள்ளார் என்பது தெரிகிறது.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'அவளும் நானும்' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், நடிகை மேக்னா வின்செண்ட். தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகையான மேக்னா, மாடலாகவும் பிரபலமானவர். அதே போல் மலையாலயாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
undefined
இந்நிலையில் மேக்னா, டான் டோனி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
undefined
அதன் பிறகு கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த இருவரும், சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.
undefined
மேக்னாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற கையோடு, தன்னுடையஇவருடைய கணவர் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.
undefined
எனவே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் மீண்டும் சீரியல் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் மேக்னா.
undefined
இதுநாள் வரை தன்னுடைய கணவரை ஏன் விவாகரத்து செய்தேன் என கூறாமல் இருந்த மேக்னா தற்போது முதல் முறையாக விவாகரத்து குறித்து சில வார்த்தைகள் பேசியுள்ளார்.
undefined
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தன்னுடைய விவாகரத்து குறித்து பேசி, தன்னை தானே உணர்ச்சிவச படுத்திக்கொள்ள நினைக்கவில்லை. அதனால் இது குறித்து பேசுவதை தவிர்த்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இதில் இருந்த மேக்னா அவருடைய திருமண வாழ்க்கையில் எந்த அளவிற்கு விரத்தியில் உள்ளார் என்பது தெரிகிறது என இவருடைய ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
undefined
click me!