இது என்ன ஊழல்? ஷாக் கொடுத்த கரண்ட் பில்! பிரசன்னாவை அடுத்து வெளிப்படையாக கேள்வி கேட்ட ராதா மகள் கார்த்திகா!
First Published Jun 27, 2020, 11:21 AM ISTகொரோனா பிரச்சனை ஒரு பக்கம், மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் ஏராளமானோர் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.