இதையடுத்து கங்கனா மீது மும்பை, அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் டிவி பேட்டிகளில் தன்னைப்பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கங்கனா கூறி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி, மார்ச் 1 - ஆம் தேதி, நடைபெற உள்ள விசாரணைக்கு கங்கனா ஆஜர் ஆகவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கங்கனா மீது மும்பை, அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் டிவி பேட்டிகளில் தன்னைப்பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கங்கனா கூறி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி, மார்ச் 1 - ஆம் தேதி, நடைபெற உள்ள விசாரணைக்கு கங்கனா ஆஜர் ஆகவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.