தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் கடந்த 26 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் உயிரிலே கலந்தது காக்க காக்க பேரழகன் மாயாவி ஜூனியர் சில்லுனு ஒரு காதல் என இவர்களின் ரொமான்டிக் சீன்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது.