கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி மஞ்சு பார்கவி என்பவருக்கும் குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, மகன் பிறந்தது என எதையுமே சிறப்பாக கொண்டாட முடியாமல் போனதால், மகனின் பெயர் சூட்டு விழாவையாவது பிரபலங்கள் புடைசூழ நடத்தலாம் என திட்டமிட்டிருந்தார்.