இந்நிலையில் இவருக்கும், பார்கவி என்கிற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு, மிகவும் எளிமையாக திருமணம் நடந்த நிலையில், திருமண வரவேற்பை பிரமாண்டமாக செய்ய யோகி பாபு திட்டமிட்டிருந்தார், ஆனால் அப்போது கொரோனா அதிகம் பரவியதால், முழு ஊரடங்கு போடப்பட்டது எனவே திருமண வரவேற்பும் நடத்தமுடியாத சூழ்நிலை உருவானது.