இந்நிலையில், இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது அவர் விஜய்யின் குடும்பம் பற்றியும் சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக மகன் சஞ்சய் குறித்தும் விஜய்யிடம் கேட்டார். சஞ்சய், அடுத்ததாக என்ன செய்ய போகிறார், அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கா என கேள்வி எழுப்பினார்.