அதன் பின், ஒரு சில காரணங்களால் அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுக கட்சியில் இணைந்து, சைதப்பேட்டை சட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், ஆளும்கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்களால் மீண்டும் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக கட்சியில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார்.