எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், செகந்திராபாத், அகமதாபாத், அஜ்மேர், போபால், பாட்னா, ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது நாடு முழுவதும் அரசு வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.