தகுதியானவர்கள்
மேலும் குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளையாக உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியானவர்களாகக் கருதப்பபடுவர்.
திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.35 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2023ம் ஆண்டு இத்திட்டத்திற்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.37 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.42 ஆயிரமும் வழங்க நிர்ணயிக்கப்பட்டது.