இன்றே ஆதாருடன் பான்கார்டைஇணையுங்கள். அனைவரும் கட்டாயமாகச் செய்ய வேண்டும், தாமதிக்காதீர்கள்.
வருமானவரிச்சட்டத்தின்படி, விதிவிலக்குப்பட்டியலில் இருப்பவர்களைத் தவிர அனைவரும் ஆதார் எண்ணுடன் பான்கார்டை இணைக்க வேண்டும். 2023, மார்ச் 31ம் தேதி கடைசித் தேதியாகும் இதை செய்யாவிட்டால், பான்கார்டு செயலிழந்துவிடும்”
ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காதவர்கள் வருமானவரி ரிட்டனையும் தாக்கல் செய்ய முடியாது.