ஏனெனில் அவை அதிக நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் வீட்டிலேயே செய்து எடுத்துச் செல்வது நல்லது ஆகும். மக்கானா, வால்நட், பாதாம், திராட்சை, முந்திரி போன்ற பல்வேறு வகையான உலர் பழங்கள் விதைகளை சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து நெய்யில் வறுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.