708% மோசடி புகார்கள் அதிகரிப்பு
அந்த வகையில், 2022-23 நிதியாண்டில் 9,046 மோசடி புகார்கள் பதிவான நிலையில், 2023-2024ஆம் ஆண்டில் 36,075 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் 023-24 நிதிய ஆண்டில் மொத்தம் ரூ.13,930 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் கார்டு மற்றும் இண்டர்நெட் பேமெண்ட் பிரிவில் 3596 புகார்களில் 155 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி நடந்தது. அதே நேரத்தில் 2024 ஆம் நிதியாண்டில் 29,082 புகார்களில் 1457 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி நடந்துள்ளதாகவும் இது சுமார் 708% அதிகமாகும் என கூறியுள்ளது.