தனது தந்தை திருபாய் அம்பானியைப் போலவே, சர்மாவும் இந்திய தொழில்துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கனவு கண்டதாகவும், அந்தக் கனவு இன்று நனவாகி வருவதாகவும் அவர் கூறினார். கல்லூரி நிகழ்ச்சியில் சுமார் மூன்று மணி நேரம் செலவிட்ட அம்பானி, பல்வேறு துறைகளுக்கும், வகுப்பறைகளுக்கும் சென்று பார்வையிட்டார்.