இந்த வழியில் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், சுயஉதவி குழுவில் சேர்ந்த பிறகு, பெண் ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன்பின், சுயஉதவிக்குழு மூலம் அந்த தொழில் திட்டம் அரசுக்கு அனுப்பப்படும். அரசு அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். அதன்பின், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.