கோடிகளை சம்பாதிப்பது எப்படி?
பொதுவாகவே நம்மிடம் இருக்கும் பழைய பொருட்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மவுசு அதிகம் தான். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் பழைய பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் பல கோடி ரூபாயை பலர் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வகையில், நம்முடைய நாட்டில் தற்போது பழைய நாணயங்களுக்கு டிமாண்ட் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதை வைத்து இணையத்தின் மூலம் சில சமயங்களில் பல லட்சம் ரூபாயும், இன்னும் சில நேரங்களில் கோடிக்கும் அதிகமான தொகையும் விற்பனை செய்யப்படுகின்றது. இதற்காக நீங்கள் எங்கும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எடுத்துக்காட்டாக, உங்களிடம் இருக்கும் பழைய ஐந்து ரூபாய் நோட்டை புகைப்படம் எடுத்து, அதை ஈக்காமர்ஸ் தளத்தில் அப்லோட் செய்தால் அதை வாங்க விரும்புவோர் அதற்கான தொகையை உங்களிடம் வழங்கி விட்டு, அந்த ரூபாய் நோட்டை உங்களிடம் வாங்கிடுவார்கள்.